
திருநெல்வேலியில் கஞ்சா விற்றவர் கைது: 1 கிலோ பறிமுதல்
வள்ளியூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
13 Jun 2025 4:55 AM
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
கோவில்பிள்ளைவிளை, பால்பண்ணை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
11 Jun 2025 7:04 AM
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 5 வாலிபர்கள் கைது- பைக் பறிமுதல்
தாளமுத்துநகர், ஒத்தவீடு சுனாமி காலனி பகுதியில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
7 Jun 2025 1:21 PM
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
தூத்துக்குடி மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே மோட்டார் பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
5 Jun 2025 2:51 PM
நெல்லையில் கஞ்சா விற்பனை வழக்கில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.
5 Jun 2025 2:33 PM
கோவில்பட்டியில் விற்பனைக்கு 3 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
கோவில்பட்டி, தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடி அருகே போலீசார் ரோந்து பணி மேற்கொண்டபோது அங்கு சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
3 Jun 2025 2:57 PM
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
1 Jun 2025 1:37 AM
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
30 May 2025 6:05 AM
திருநெல்வேலி: கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், வெள்ளாளன்குளத்தை சேர்ந்த முருகன் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
29 May 2025 6:18 AM
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
27 May 2025 9:56 AM
திண்டுக்கல்: கஞ்சா விற்ற வழக்கில் 9 பேருக்கு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 May 2025 9:07 AM
நெல்லையில் விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
பாப்பாக்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிராம் கஞ்சாவை வாலிபர் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
11 May 2025 11:22 AM